20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் தாக்கல்!
20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற … Continue reading 20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் தாக்கல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed